06-05-2022 மற்றும் 07-05-2022 அன்று போரூரில் உள்ள ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய ஆல்பா கலாகிருதி என்னும் கலாச்சார விழாவில் குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வார் நானலால் பட் மகளிர் வைணவ கல்லூரி தமிழ்த்துறை சார்பில் மாணவியர் அணைத்து போட்டுகளிலும் பங்குபெற்று வெற்றிக்கோப்பை (Overall Trophy) பெற்றுள்னர்